இரவு நேரங்களில் அதிக அளவு உலா வரும் வனவிலங்குகள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள கவர்கள் பகுதியில் முன்னுக்கு பின்னாக சிறுத்தை கூட்டங்கள் சுற்றித் திரிகிறது. அப்பகுதிகளில் வரும் இரவு நேர வாகன ஓட்டுனர்கள்களுக்கு ஆழியார் பகுதிகளில் அறிவுரைகளை கூற வேண்டும். அப்பகுதியில் காடுகளின் உள்ளே சிறுத்தை, புலி, யானைகள் பதுங்கி இருக்கும் கவனமாக செல்ல வேண்டும் என்று வனவிலங்கு காப்பகத்தார் அறிவுரைகளை கூறவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments