சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, கேரளா மன்னார்காடு பகுதிகளுக்கு சென்று வருவதற்கு புதிதாக அரசு பேருந்து ஒன்றும் மற்றொன்று வால்பாறை, பொள்ளாச்சி ,கோவை, உக்கடம், காந்திபுரம், ஆனைகட்டி, அட்டப்பாடி, மல்லீஸ்வரன் கோவில், சிவன் கோவில் சுற்றி வருவதற்கும் மக்கள் சென்று பயன் பெறுவதற்கு இரண்டு பேருந்துகள் ஒதுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரண்டு பேருந்துகள் ஒதுக்கப்பட்டதனால் மக்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என வால்பாறை அரசு போக்குவரத்தார் மற்றும் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் வால்பாறை வட்டாரப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Comments