குத்தகை ஏலம் இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்கு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட கடைகள், இடங்கள் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஏலம் விடப்படுகிறது. இதில் தேவைப்படுவோர் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களை தேர்வு செய்து எடுக்கலாம் என வால்பாறை நகராட்சி ஆணையர் அறிவிதுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments