மரத்தின் வாகு முறிந்து விழுந்து லேசான காயத்துடன் தப்பிய இரு சக்கர வாகன ஓட்டுனர்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சாந்தி என்பவருக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்குள் ஆகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வழியே செல்லும் நான்கு சக்கர இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துக் குள்ளாகுவதால் சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் வாகைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சாலை அமைப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments