சிறு தொழில் செய்பவரை இரவு நேரத்தில் சூறையாடிய காட்டு யானைக் கூட்டம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் செல்லும் வழியில் உள்ள சேடல் டேம் பகுதியில் சதாசிவம் அவருடைய மகன் சதீஷ் அவரும் அவரது மனைவி செல்வி என்பவரும் அப்பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்தார்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுலா பயணிகள் சோலையார் டேமுக்கு வந்து செல்வது வழக்கம் அவ்வழியே வைத்திருந்த கடையை உருளிக்கல் பகுதியில் நின்று கொண்டு இருந்த யானைக்கூட்டம் திடீரென சாலை வழியாக வந்தது. அப்பொழுது அந்த சிறு தொழில் செய்யும் வியாபாரியின் கடையை சூறையாடி பொருள்களை சேதப்படுத்திவிட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் வரும் வாகன ஒட்டிகள் பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments