பயனில்லாத சோலார் மின்விளக்கு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்து உள்ள பாரலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தொழிற்சாலை பின்புறமாக அமைக்கப்பட்ட சோலார் மின்விளக்கு பொதுமக்களுக்கு பயன் இல்லாத வகையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் மின் விளக்கை மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என்றும் இது போன்ற மின்விளக்குகள் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்,அப்பகுதியில் மின்விளக்கு பயனில்லாத வகையில் உள்ளது என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Comments