விளாத்திகுளத்தில் மினி மாரத்தான் போட்டி!!ஜி.வி. மார்க்கண்டேயன் எம் .எல். ஏ தொடங்கி வைத்தார்!

சென்னை மாகாண முதல் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியார் சமூக நல அறக்கட்டளை மற்றும் தனியார் நிதி நிறுவனம் இணைந்து நடத்தும் 7-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 போட்டியைவிளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜீ.வி.மார்கண்டேயன்  கொடி அசைத்து துவக்கி வைத்தார் 5கிலோமீட்டர் தூரம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் குமார் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி வார்டு உறுப்பினர்கள் வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி,குறிஞ்சி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா கழக உறுப்பினர் மருதுபாண்டியன்  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments