போலீசில் தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடி படுகாயம்!!!

கோவையை சேர்ந்தவர் சுஜி மோகன். இவர் மீது 11 வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிங்காநல்லூர் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக இவரை கைது செய்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று போலீசார் அழைத்துச் சென்றபோது கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலத்திலிருந்து குதித்து சுஜி மோகன் தப்ப முயன்றுள்ளார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. போலீசார் உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பலத்த பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments