ஆடி கிருத்திகை- மருதமலைக்கு வாகனங்களில் மேலே செல்ல தடை...!!!

கோவை மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோவில் ஆடி கிருத்திகை வருகிற 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லவும் மலைப் பாதையில் நடைபாதையாக செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மலை பாதை படிக்கட்டுகள் வழியாகவும், திருக்கோவில் பேருந்து மற்றும் திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகள் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம். 

இதற்கான ஏற்பாடுகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருவதாக செயல அலுவலர் செந்தில்குமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments