மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி!!

 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் மின் இணைப்பாளராக பணியாற்றிய திரு கருப்பசாமி வால்பாறை அடுத்துள்ள வாகமழை எஸ்டேட் பகுதியில் உள்ளவர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவர் வால்பாறை பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சுமார் 4:30 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் மின் இணைப்பு செய்யும்பொழுது மின் இணைப்பு எதிர் எதிர்பாராத அவரை தாக்கியது. பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பொழுது சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த சோக விபத்து ஏற்பட்டதனால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக 

வால்பாறைந்து திவ்யகுமார்

Comments