கோவில்பட்டியில் சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா.!!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமத்தில் அமைந்துள்ள சாய் விஷ்ணு திருமண மஹாலில் வைத்து சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா முதன்மை செயலாளர் ஜான் பெஸ்லி தலைமையில் துணை தலைவர் காளிராஜ் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்.ஆர்.வி.கவியரசன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஜி.எம்.சங்கர்கனேஷ் மாவட்ட பிரதிநிதி மகேஷ்பாலா கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி கதர் ஸ்டோர் ராமசுப்பு சங்கர் கோபி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.
Comments