கோயமுத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது..
நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக 77 வது சுதந்திர தின விழா சங்கத்தின் பொதுக்குழு தலைவர் பி ஏ ஹனிபா தலைமையில் நடைபெற்றது இதில் சங்கத்தின் தலைவர் உபைதுர் ரஹ்மான் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார் . தொடர்ந்து மூத்த உறுப்பினர்கள் பொன்னையன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் இப்ராஹிம் மகாராஜன் லத்திப், அப்துல் ரகுமான் செந்தில்குமார் அந்தோணி பெசானியா சமுத்திரக்கனி முகமது நாசர் இப்ராஹிம் கண்ணன் அபூபக்கர் அப்பாஸ் முத்தலிப் ஜலீல், சித்திக் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.. தொடர்ந்து நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பொருளாளர் அபுதாகிர் கௌர ஆலோசகர் சுலைமான் முன்னாள் துணைத் தலைவர் யூசுப் கவுரவ ஆலோசகர் முகமது யூசுப் விழா குழு உறுப்பினர்கள் இஸ்மாயில் அமானுல்லா அக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments