மணிப்பூர் கலவரத்தை கண்டித்து போராட்டம்!!
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவ ஐக்கிய பேரவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி,எம்எல்ஏக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீரென சாலையில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,மேலும் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
நாளைய வரலாறு செய்திக்காக,
எல் இந்திரா, நாகர்கோவில்.
Comments