தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு தண்ணீர் இனிப்புகள் வழங்கப்பட்டது!!
மனித நேய பவுன்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்ற மக்கள் சாலலையோரம் வசிப்பவர்கள் தினம் தோறும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பிறமக்கள் என பல சமூக பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தீபாவளி திருநாளைமுன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள ஏழை எளியமக்கள் ஆதரவற்றவர்களுக்கு மனித நேய பவுன்டேஷன் டிரஸ்டின் நிறுவன தலைவர் சுலைமான் தலைமையில் உணவு தண்ணீர் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலோசகர் ஜெம் சாதிக் துனை ஒருங்கினை்பாளர்கள் தாஹிர் உசேன் உமர் மற்றும் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments