Skip to main content

Posts

Featured

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்­பா­ளர்­கள் களம்!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முறைப்படி நிறைவடைந்தது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கடந்த ஒரு மாத காலமாக வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, அனைத்துக் கட்சிகளும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்களை நடத்தின. மாலை 6 மணி ஆனவுடன் ஒலிபெருக்கிகள் அணைக்கப்பட்டு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேறினர். தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் நிலவரம்: மாவட்டம் முழுவதும் மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவன் (திமுக), சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக), ஸ்ரீநாத் (த.வெ.க) உட்பட 15 பேர் போட்டி. கோவில்பட்டி: கடம்பூர் செ. ராஜூ...

Latest Posts

கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் ஷோரூம் ‘கோங்கு டூரிஸ்டர்’ துவக்கம்!!

கோவையில் GHL இந்தியா வெஞ்சர்ஸ் – ஜாமின் பிராப்பர்டீஸ் புதிய அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது!!

ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்!!!

விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு G.V.மார்கண்டேயன் வாக்கு சேகரித்தார்!!

வால்பாறையில் சுற்றுலா சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து கோர விபத்து!!

தமிழ்நாட்டில் விரிவடையும் PhysicsWallah: கோயம்புத்தூரில் முதல் டெக் வசதியுள்ள Vidyapeeth மையம் தொடக்கம்!!

கோவையில் (Oceans of Knowledge) எனும் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா!!

விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பூ சுந்தர்!!

தி இந்தியன் பப்ளிக் சார்பாக சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு நடைபெற்றது!!

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.!!