Skip to main content

Posts

Featured

ஈஷாவில் தைப்பூசத் திருவிழா!! லிங்க பைரவிக்கு முளைப்பாரி, பூக்கரகம், பூவோடு ஏந்தி பக்தர்கள் பாதயாத்திரை!!

கோவை: ஈஷாவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (01/02/2026) முளைப்பாரியால் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்துடன், பூக்கரகம், பூவோடு ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ ஈஷாவில் ‘லிங்க பைரவி’ திருமேனி கடந்த 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தப் புனித நாளைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா மற்றும் தைப்பூசத் திருவிழா ஈஷாவில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு விழாவையொட்டி ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் வெளிநாட்டினர் எனப் பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து, முளைப்பாரியால் அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவத்தைப் பல்லக்கில் ஏந்தி பாதயாத்திரை வந்தனர். இதனுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் தனித்தனியாக முளைப்பாரி, பூக்கரகம் மற்றும் பூவ...

Latest Posts

தொழில் திறனை வளர்க்க கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய மையம் தொடக்கம்!

கோவை நேரு நகரில் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் புதிய கிளை திறப்பு!!

ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பெருமை படுத்தப் பட்டது!!

ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்!! 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ மாரத்தான் போட்டி: வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!

பகல் நேரங்களில் கரடி இரவு நேரங்களில் சிறுத்தை! பீதியில் பொதுமக்கள்!!

கோவையில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் உலக சாதனை!!.

அரசு பேருந்து டிராக்டர் மோதல்! - ஒருவர் பலி

கோவையில் நடைபெற்ற சுற்றுலா துறை சார்ந்த வணிக நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 9 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு!!

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி!!