Skip to main content

Posts

Featured

சாட்ஜிபிடி (ChatGPT)-யில் சத்குருவின் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியான செயலி! 90 கோடி பயனர்களுக்கு கிடைக்கும் தியான வாய்ப்பு!!

கோவை: உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில், சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த ஏஐ தளத்தின் பயனர்களாக இருக்கும் 90 கோடிக்கும் அதிகமானோர் எளிய தியானப் பயிற்சிகள் மற்றும் மனநலனை மேம்படுத்தும் கருவிகளை இனி எளிதாக பெற முடியும். மேலும் சாட்ஜிபிடி-யில் இடம்பெறும் ‘முதல் இந்தியத் தயாரிப்பு தியானச் செயலி’ என்ற பெருமையை இச்செயலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த செயலியின் அடிப்படை நோக்கம் குறித்து சத்குரு கூறுகையில், "உங்கள் மனம் ஒரு விழிப்புணர்வு செயல்முறையாக மாறினால், அதுவே இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதமாகும்" எனக் கூறியுள்ளார். சாட்ஜிபிடி தளத்தில் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' செயலியை பயன்படுத்த, பயனர்கள் அந்த தளத்தில் இருக்கும் ஜிபிடி ஆப் ஸ்டோரில் (GPT App Store) "Miracle" என...

Latest Posts

இந்தியாவில் முதன்முறையாக செவிலியர்களுக்கான சர்வதேச 'டெய்சி' விருது! கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது!!

IPO மற்றும் வரி உச்சி மாநாடு 2026 தொடங்கியது!!

ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் தவெக சார்பில் செய்யப்பட்டது!!

கோவையில் டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது!!

இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக துவக்க விழா!!

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது!!

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் 'மேகார்னிவல் 2026' தொடக்கம்!!

கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம்!!

ஜோதிடர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு - சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு!!