Skip to main content

Posts

Featured

தேர்தல் காரியாலயத்தை வேட்பாளர் திறந்து வைத்தார்கள்!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் -  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் காரியாலயத்தை  வேட்பாளர், மண்ணின் மைந்தர் G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் புதூர் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர்கள் வெற்றிவேலன் தினகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் -பூங்கோதை நடராஜன்.

Latest Posts

போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு , கைது செய்யுமா காவல் துறை?

பணநாயகத்தை வீழ்த்த குதிரையில் வந்த வேட்பாளர் : கோவை தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் !!!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமிகு.G.V.மார்கண்டேயன் வியாபார பெருமக்களிடம் வாக்களிக்குமாறு பிரச்சாரம்!!

மக்களை பற்றி சிந்திக்காத எதிா்கட்சிகளும் உதிாிகட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும் தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் - செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்!!

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்!!

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

தூத்துக்குடி தொகுதிக்கு எதுவும் செய்யாதவா் சி.த.செல்லப்பாண்டியன்! - காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு!!

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு!!

ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!