Skip to main content

Posts

Featured

டி20 உலகக்கோப்பை போட்டி பாகிஸ்தானை வென்றது இந்திய அணி!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.  இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்னும், ஷிவம் துபே 27 ரன்னும் எடுத்தனர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருதுu அளிக்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நாளைய வரலாறு செய்திகளுக்காக -அருண்குமார் கிணத்துக்கடவு.

Latest Posts

குளத்தூர் அருகே சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!!

கோவை கவுண்டம்பாளையத்தில் மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டம் துவக்கம்!!

"இலங்கையில் ஏழ்மையால் வாடுகின்ற தமிழர்களுக்காக இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்!" - பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேட்டி!!

கோவை SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!!

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி புதிய கிளை திறப்பு!!

வால்பாறை வட்டார பகுதியில் பழுதான சாலைகள்!- கண்டும் காணாமல் செல்லும் அதிகாரிகள்!!

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-துணை போகும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

சிலை செதுக்கும் அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்!!

கோவை - 12-02-25 பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடைக் கண்காட்சி..!

ஈஷாவில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பங்கேற்கிறார்!!