கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர்செய்தியாளர்களை சந்தித்து பேசினர்...
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர்செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து திமுக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர். இலவச மின்சாரம்,இட ஒதுக்கீடு, தீரன் சினமலைக்கு சிலை, உக்கடம் மேம்பாலத்திற்கு தங்கள் மூத்த தலைவர் சுப்ரமணியத்தின் பெயர் கொங்கு வேளாளகவுண்டர் சமுதாயத்திற்கு தொடர்ந்து நலத்திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்தார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ செந்தில்பாலாஜி பொறுப்பேற்று கோவை வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் கோவைக்குக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மேம்பாலங்கள் 80 சதவீதங்களுக்கு மேல் நிதி ஒதுக்கி திட்டத்தை துவக்கி வைத்தது, சின்னியம்பாளையம் வரை மேம்பாலம் நீட்டிபது தொடர்பான அறிவிப்பு, மருதமலையில் லிப்ட் வசதி, ஹாக...