Skip to main content

Posts

Featured

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் மக்களிடம் கேட்டு பெற்ற கருத்துக்களை பெற்றுக் கொண்டார்!!

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மக்களிடம் கேட்டு பெற்ற கருத்துக்களை பெற்றுக் கொண்டார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பலமுறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த முறை தனித்துவமாக கார்த்திக் சிதம்பரம் இந்த குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ எந்தெந்த தேவைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் கூட்டணி தலைவரிடம் வலியுறுத்தி நிறைவேற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார். தற்பொழுது உள்ள பல்வேறு இலவச திட்டங்கள் பொதுமக்களுக்கும் குறிப்பாக மகளிர்க்கும் உதவிகரமாக இருப்பதாகவும் இனியும் பல்வேறு மகளிர் சார்ந்த விஷயங்கள் குறித்தான கோரிக்கைகள் ஆதிதிராவிடர் மக்களின் பட்டாக்கள் குறித்தான கோரிக்கைகளை நிறை...

Latest Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தாலும் நல்ல கதையம்சம் இருந்தால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெறும்!!

கந்தர்வகோட்டை ஒன்றியதில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிப்பு...

Cheran College of Physiotherapy மற்றும் UYIR NGO இணைந்து, உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது...

ரம்ஜானை முன்னிட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது....

கோவை மஸ்ஜிதுன் நூர் சுன்னத் ஜமாத் சார்பாக ரமலான் சிறப்பு பிரார்த்தனை...

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை வழங்க இலக்கு - இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்...

தூத்துக்குடி - தேர்தல் பறக்கும் படையினரின் (FST) வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு...

விளாத்திகுளம் அருகே +2 மாணவி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து - அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கீதாஜீவன் அவர்கள் ....

பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!