சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது!!
கோவை மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிக்கு சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவை மாவட்டம் மாவுத்தம்பதி அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் 32 மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், மற்றும் பரிசு கேடயங்கள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. மேலும் அங்கு பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி மற்றும் வரைதல் புத்தகம் கொடுத்து 50 திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கும், நன்றாக வரையும் குழந்தைகளுக்கும் மற்றும் அகராதியில் குறைந்தது 50 வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தை கூறும் குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் "சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை" சார்பாக அறக்கட்டளையின் நிறுவனர் திரு ...