Skip to main content

Posts

Featured

கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது!!

கோவை: தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில்   பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பூ மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகர மாவட்ட அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு ஜாதி மதம் வேறுபாடு இன்றி தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி,சேலை அணிந்த உற்சாகமாக பொங்கல் பண்டிகையை அனைத்து மலர் வியாபாரிகள் இணைந்து பொங்கல் விழாவினை கொண்டாடினர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பொங்கல் விழாவில் அனைத்து மலர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் அன்சாரி, பொருளாளர் சண்முகசுந்தரம், இணைச் செயலாளர் சுவாமி தங்கம், துணை செயலாளர் உஸ்மான், துணைத் தலைவர் முகமது அலி,...

Latest Posts

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா!!

கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து கோவை நரசிபுரத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது!!

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக தொழில்முறை நிபுணர்கள் மாநாடு!!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள்!!

கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி துவக்கி வைப்பு!!

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் துறைக்கான ‘கோர்ஸ்’ அமைப்பு கோவையில் துவக்கம்!!

கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்!!

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது!!

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்!!