Skip to main content

Posts

Featured

விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்!!

விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் இன்று மாலை கலைஞர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் அரசியல் கருத்துகளை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: நம்முடைய தேர்தல் அறிக்கையே இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார். மக்களுக்கு நேரடியாக பயன்படும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதில் முக்கியமாக, பெண்களுக்கு ₹8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன் மூலம் அவர்கள் அருகிலுள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக்க...

Latest Posts

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் வேட்பாளர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்!!

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!!

செல்வப் பெருந்தகைக்கு பண மாலை அணிவித்த போட்டோ உடன் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தேர்தல் காரியாலயத்தை வேட்பாளர் திறந்து வைத்தார்கள்!

போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு , கைது செய்யுமா காவல் துறை?

பணநாயகத்தை வீழ்த்த குதிரையில் வந்த வேட்பாளர் : கோவை தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் !!!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமிகு.G.V.மார்கண்டேயன் வியாபார பெருமக்களிடம் வாக்களிக்குமாறு பிரச்சாரம்!!

மக்களை பற்றி சிந்திக்காத எதிா்கட்சிகளும் உதிாிகட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும் தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் - செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்!!