Skip to main content

Posts

Featured

சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது!!

கோவை மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிக்கு சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவை மாவட்டம் மாவுத்தம்பதி அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப்  பள்ளியில் பயிலும் 32 மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், மற்றும் பரிசு கேடயங்கள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. மேலும் அங்கு பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி மற்றும் வரைதல் புத்தகம் கொடுத்து 50 திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கும், நன்றாக வரையும் குழந்தைகளுக்கும் மற்றும் அகராதியில் குறைந்தது 50 வார்த்தைகளுக்கு  தமிழ் வார்த்தை கூறும் குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  "சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை" சார்பாக அறக்கட்டளையின் நிறுவனர் திரு ...

Latest Posts

கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!

தூத்துக்குடியில் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த ஸ்டெர்லைட் காப்பர் 1 கோடி மதிப்பிலான சிஎஸ்ஆர் உதவியை வழங்கியது!!

கோவையின் உயிர்நாடியான நொய்யல் நதி புனரமைப்பை அனைவரும் ஒன்றிணைந்து வேகப்படுத்த வேண்டும் - சிறுதுளி அமைப்பு கோரிக்கை!!

G.V. மார்கண்டேயன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் !!

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் டிரினிட்டி கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கம்!!

தூத்துக்குடியில் விஜய் கட்சியை சேர்ந்த அஜிதா ஆக்னல் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்!!

எடப்பாடி பழனிச்சாமி நானும் ரவுடிதான் என்ற காமெடி அரசியலை செய்கிறாா்! - தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி கடும் தாக்கு

கோவையில் ஃபிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பின் புதிய தலைவராக பார்னிகா குப்தா பொறுப்பேற்பு!!

5 ஆண்டு திமுக ஆட்சி சாதனையை எண்ணி பாருங்கள் மாநகராட்சி முழுவதும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

கூலிப்படையினரை வைத்து தனது தம்பி கொலை செய்ய முயல்வதாக அண்ணன் குடும்பத்தினருடன் வந்து புகார்!!