Skip to main content

Posts

Featured

பழமை வாய்ந்த கோவில் இடித்த காட்டு யானைக் கூட்டம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சேக்காமல் முடிப் பகுதியில் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னாடி காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் உலா வந்தது. அப்பொழுது அந்த காட்டு யானைக் கூட்டம் விநாயகர் கோவிலை இடித்து தறை மட்டம்  ஆக்கியது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதனால் அப்பகுதியில் அதிக அளவு உலா வரும் காட்டு யானைக்  கூட்டங்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அப்பகுதியில் உள்ள வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானைக் கூட்டங்கள் இப்பொழுது கோவில்களில் இடிக்க தொடங்கி விட்டதா என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது  நாளைய வரலாறு செய்திகளுக்காக வால்பாறையில் இருந்து  -பேபி.

Latest Posts

மாடு முட்டி முதியவர் படுகாயம்!! மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கயத்தாறில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

அரசுப் பள்ளி ஆசிரியரைக் கைது செய்யக்கோரி புதூர் தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டம் ஒத்திவைப்பு!!

கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி நினைவு தினம் மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ் மரியாதை!!

ஸ்பேஸ்ஒன் தன் விரிவாக்கத்தை மேம்படுத்தி, அதிகரித்து வரும் பணிமிட தேவையை பூர்த்தி செய்கிறது!!

கோயம்புத்தூர் விழா ஒரு பகுதியாக, கொடிசியா சாலையில் கார் மற்றும் பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளுடன் கூடிய “பெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு” நடைபெற்றது!!

கோவை அருகே அரசு பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : 50 ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் கூறும் மாணவர்களுக்கு காத்து இருக்கும் நினைவு பரிசு - சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை வழங்குகின்றனர் !!!

மாவட்ட ஆட்சித் தலைவரா அல்லது திமுகவின் மாவட்ட செயலாளரா.. இரும்படிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை ? முனைவர்.சம்பத்குமார் ஆவேசம்!!

SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் த.வெ.க. ஆர்ப்பாட்டம்!! மாவட்ட நிர்வாகி கோவில்பட்டி சீனிபுஸ்பா கண்டனம்!!

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனங்கள் காப்பமாக மாறிய சாலை! – மக்கள் பயன்படுத்த முடியாத நிலை! – நடவடிக்கை எடுக்க கோரிக்கை